வாழிய தமிழ்மத்திய மகாவித்தி யாலயம்
வாழிய வாழிய வே !
வையகம் உள்ள வரைக்கும்நீ வாழிய
வாழிய வாழிய வே !
வண்டல் வளத்தால் வயல்கள் செழித்திடும்
வன்னி நகருறை நின்
கொண்டல் நிகர்கல்வி குறையா தளிர்த்தென்றும்
வாழிய வாழிய வே !
செந்தமிழ், ஆங்கிலம், தீஞ்சுவை இன்னிசை
சிறப்புறு விஞ்ஞா னம்,
அந்தமில் கைத்தொழில் கமத்தொழில் உடற்கலை
எண்கலை நுண்கலை யும்,
நேர்மையோ டொழுக்கமும் நிறைவுற அளித்திடும்
செம்பொன் னிறமுடை நின்
( வாழிய…. )
No comments:
Post a Comment